‘பரமன் ‘கிடாரி’யாக மாறிய கதை..!
’சுப்ரமணியபுரம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த திறமையான இயக்குனர், நடிகர், தயாரிப்பாளார் என்கிற முக்கனி தான் சசிகுமார்.‘யாருடா இந்த பரமன்’ என முதல்படத்திலேயே ஆச்சர்யப்பட வைத்தவர், ‘நாடோடிகள்’ படத்தில் காதலர்களுக்கு உதவும்…