Browsing Tag

நா.முத்துக்குமார்

எழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும்…

“யுவன் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்” ; தனுஷ் நெகிழ்ச்சி

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை…

நமக்குப் பிடித்த ரோஜாவைத் தின்றது கருப்பு ஆடு..!

“மரணம் என்பது ஒரு கருப்பு ஆடு பல சமயங்களில் நமக்குப் பிடித்தமான ரோஜாக்களை அது தின்று விடுகிறது” - நா.முத்துக்குமார். மேலே சொன்ன நா.முத்துக்குமாரின் கவிதை வரியைப் போல இனம் புரியாத ஒரு வலியை மனதில் ஏற்படுத்தி…

‘கோ-2’வுக்காக அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கிய நா.முத்துகுமார்..!

மறைந்த மாமேதை அப்துல் கலாமிற்கு ஒவ்வொருவரும் தங்களது அஞ்சலியையும் சமர்ப்பணங்களையும் காணிக்கையாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிவரும் ‘கோ-2’ படக்குழுவினர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கி அவருக்கு…

“ஹீரோவான பின்புதான் நல்ல பாடல்களை கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்” – இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டார்லிங் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றிக்கு குறிவைத்து, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் தான் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, சிம்ரனும்…

காக்கா முட்டை – விமர்சனம்

  சேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து…

“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…!

  பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். தெலுங்கில் ஹிட்டடித்த…

இரண்டாவது முறையாக ‘டாக்டர்’ ஆனார் நா.முத்துக்குமார்..!

  வார்த்தைகளில் வசியமருந்தை குழைத்து இளைஞர்களை மயக்குவதில் கவிப்பேரரசுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது நா.முத்துக்குமார் தான். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து…

பிரசாந்திற்காக பாடிய மோஹித் சவ்ஹான்..!

  தனுஷ் நடித்த  ‘3’ படத்தில் ‘போ நீ போ’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிரபல இந்திப்பாடகர் மோஹித் சவ்ஹான்.  மீண்டும் இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் தமன் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய…