“நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா” ; கொந்தளிக்கும் கார்த்தி
தூத்துக்குடியில் அப்பாவி உயிர்கள் 1௦ பேரை காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என நடிகர் கார்த்தி கொந்தளிப்பாக தனது…