Browsing Tag

தருண்கோபி

கதைத்திருட்டுக்கு சவுக்கடி கொடுக்கவரும் ‘படைப்பாளன்’

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில்…

வரும் நாட்களில் ‘வெறி’ பிடித்து அலையப்போகும் தருண்கோபி..!

‘திமிரு’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தபின் எகிறி அடித்திருக்கவேண்டிய இயக்குனர் தருண்கோபி, சிம்புவை வைத்து இயக்கிய ‘காளை’ படம் காலை வாரியதும், நடிகர் என்கிற முகமூடியை மாட்டிக்கொண்டு தனக்குள் இருந்த இயக்குனரை சில காலம் வீட்டுச்சிறையில்…