ஜெயகாந்தனுக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசைஞானி..!
இசைஞானி இளையராஜா அவரது அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜாவோடு முதன் முதலாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது முதலில் போய் நின்ற இடம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொன்ன போது…