Browsing Tag

சென்னை-28

10ஆம் வருட கொண்டாட்டத்தில் ‘சென்னை-28’..!

அறிமுகமே இல்லாத சின்னச்சின்ன நடிகர்களை வைத்து கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் ஒரு வெற்றிப்படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதேபோல வெற்றி பெற்றபின், முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் அதேவிதமாக ரசிகர்களை ரசிக்க…

சென்னை-28 பார்ட்-2வுக்கு கிடைத்த முதல் விருது..!

ஒரு படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொல்லி மண்ணை கவ்வியவர்கள் பல பேர்.. ஆனால் முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் அதேவிதமாக ரசிகர்களை ரசிக்க வைப்பதில் தான் அந்தப்படத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது..…

‘சென்னை- 28’ – 2ஆம் பாகத்தை தொடங்கினார் வெங்கட் பிரபு..!

பத்து வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபுவின் டைரக்‌ஷனில் முதல் படமாக வெளியானது ‘சென்னை-600028’. சின்ன பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளியதோடு அந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் புகழ் வெளிச்சம்…

ஹேப்பி பர்த்டே எஸ்.பி.பி.சரண்..!

தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியனைப் போலவே அவரது மகன் சரணும் நல்ல திறமைசாலிதான். ஒரு பின்னணி பாடகராக மட்டுமின்றி, தயாரிப்பு, நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் கால் தடம் பதித்தவர். தன் தந்தையைப்போல பின்னணி பாடகராக மட்டுமே புகழ்பெற விரும்பாத சரண் ஒரு…

ஹேப்பி பர்த்டே விஜயலட்சுமி..!

நடிகை என்று சொல்வதை விட தயாரிப்பாளர் என்கிற புதிய பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் ‘சென்னை–28’ புகழ் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளம் மறையும் அளவுக்கு, சென்னை-28 படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.…

விஜயலட்சுமியின் வருங்கால கணவர் இயக்கும் ‘பண்டிகை’..!

இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரை தன் மேல் விழாமல், ‘சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் மூலம் நடிகையாக அடையாளம் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சில மாதங்களுக்கு முன் நடிப்பை விட்டு விலகுவதாகவும் ‘டீ டைம் டாக்ஸ்’ என்கிற…

நடிப்புக்கு முழுக்கு ; தயாரிப்பில் இறங்கினார் விஜயலட்சுமி..!

‘சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அடையாளம் பெற்றவர்களில் நடிகை விஜயலட்சுமியும் ஒருவர். இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரையை விட, சென்னை-28 படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ வெண்ணிலா…

ஹேப்பி பர்த்டே நிதின் சத்யா..!

நிதின் சத்யா ஒரு திறமையான நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘காலாட்படை’ படம் மூலமாக சினிமாவில்   அறிமுகமானாலும் 2007ல் வெளியான ‘சென்னை-28’ படமும் அதே வருடம் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சத்தம் போடாதே’  படமும் தான் நிதின் சத்யா மீது…

ஹேப்பி பர்த்டே எஸ்.பி.பி.சரண்..!

  தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியனைப் போலவே அவரது மகன் சரணும் நல்ல திறமைசாலிதான். ஒரு பின்னணி பாடகராக மட்டுமின்றி, தயாரிப்பு, நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் கால் தடம் பதித்தவர். தன் தந்தையைப்போல பின்னணி பாடகராக மட்டுமே புகழ்பெற விரும்பாத சரண்…

திரைப்படமாக உருவாகியுள்ள ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு..!

தான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் என அவரது முந்தைய…