“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி
முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும் போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன்.…