Browsing Tag

கார்த்தி

அண்ணன் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தேவ் என்பது சூர்யாவின் மகன் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக…

“நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா” ; கொந்தளிக்கும் கார்த்தி

தூத்துக்குடியில் அப்பாவி உயிர்கள் 1௦ பேரை காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என நடிகர் கார்த்தி கொந்தளிப்பாக தனது…

“மகிழினி கேரக்டரில் ‘செம’யாக வாழ்ந்திருக்கிறேன்” – அர்த்தனா

இயக்குனர் பாண்டிராஜிடம் சில வருடங்களாக உதவி இயக்குனராக இருந்தவர் வள்ளிகாந்த். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ‘தொண்டன்’ படத்தில் கவனம் ஈர்த்த அர்த்தனா நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம்…

கார்த்தி-விஷால்-சிம்புவால் களைகட்டிய எழுமின் விழா..!

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றி உருவாகியுள்ள படம் ‘எழுமின்’ விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர்…

கடைக்குட்டி சிங்கம் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய விஜய் டிவி..!

கார்த்தியை வைத்து தற்போது ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின்…

கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு

சூர்யாவை இயக்கிய கையோடு அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ்,…

‘மிஸ்டர் சந்திரமௌலி’ மூலம் பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை..!

திரையுலகில் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, முதன்முதலில் நடைபெறும் பிரமாண்ட சினிமா விழா என்றால் அது நாளை (ஏப்-25) நடைபெற இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா தான்.. திரு டைரக்சனில்…

எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா-கார்த்தி..!

சில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர். அவரை பற்றிய பல அறிய…