Browsing Tag

கபிலன் வைரமுத்து

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல்…

யார் இந்த எம்பிரான்..?

உள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை கவர்ந்திழுத்து, ரசிகர்களை தன்பக்கம் கொண்டுவந்து அவர்களால் முன்னுரிமை பெறுகிறது. “எம்பிரான்” படமும் மிகபெரிய அளவில் ஆர்வத்தை வெளிபடுத்திய ஒரு…

மதுவிற்கு எதிரான பாடல் – கபிலனுக்கு விருது

கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள்…

தமிழ் இருக்கை அமைக்க வைரமுத்து நன்கொடை..!

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இன்று பெற்றுக்கொண்டார். சென்னை லீ…

Kabilan Vairamuthu has warned on social media…!

Kabilan Vairamuthu has conveyed his regards for youth for their historic Jallikattu protest and its victory. He said that if the Tamil month Thai does born, the new life will born. Here, a new revolution has born. The utilization of…

பேய்க்கும் விளக்கமாறுக்கும் என்ன சம்பந்தம் : கபிலன் வைரமுத்து விளக்கம்..!

‘பேய்கள் ஜாக்கிரதை’ என்கிற டைட்டிலிலும் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது இந்தப்படத்தின் இயக்குநர் கண்மணி, கபிலன் வைரமுத்துவிடம் புரோமோ சாங் ஒண்ணு கொடுங்களேன் என கேட்க உடனே, “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு…

கவிதை அரங்கத்தில் கலந்துகொள்ள கொச்சின் செல்லும் கபிலன் வைரமுத்து..!

  சாகித்ய அகாடமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழா வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். வடகிழக்கு மாநிலங்களைச்…

தயாரிப்பாளர்களின் கண்காணிப்பு வளையத்தில் கபிலன் வைரமுத்து..!

  கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து தனது பத்தாவது புத்தகத்தை, அதாவது மூன்றாவது நாவலை எழுதியுள்ளார். நாவலின் பெயர் ‘மெய்நிகரி’. கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம்…

நாவலுக்கே டீசர் வெளியிட்டு அசத்தும் கபிலன் வைரமுத்து..!

இந்த செய்தியை படித்துவிட்டு புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அல்லது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என உங்களுக்கு பிடித்த பழமொழி ஒன்றை நீங்களே மனதில் நினைத்த்க்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். விஷயம் இதுதான். கவிப்பேரரசு…