Browsing Tag

ஏஞ்சலினா

இயக்குனர் சுசீந்திரனின் சஸ்பென்ஸ் திரில்லர் “ஏஞ்சலினா”

இயக்குனர் சுசீந்திரன் அவரின் இரண்டு ஈடு இணையற்ற குணநலன்களுக்காக பாராட்டப்படுகிறார். ஒன்று புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் அவரது திறனுக்காகவும், மற்றொன்று உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று,…

மீண்டும் கபடி களத்தில் குதித்த சுசீந்திரன்

இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் - சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில்…

ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. – ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து ‘வெண்ணிலா…

“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா…

சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு அடையாளத்தையும்…

சுசீந்திரனின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் யார்..?

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் சுசீந்திரன். தற்போது புட்பாலை மையமாக கொண்து தனது அடுத்த படத்தில் களமிறங்க தயாராகிவிட்டார். மேலும் இந்த வருடம் 5 புதிய…

கபடி, கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்து ; சுசீந்திரனின் புதிய ஆடுகளம்..!

தமிழ் சினிமாவில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்குனர் என்றால் அது சுசீந்திரன் ஒருவராகத்தான் இருக்கமுடியும். தனது அறிமுக படத்திலேயே கபடி விளையாட்டை கையாண்டு வெற்றிகண்டவர் அவர்.. தொடர்ந்து 'ஜீவா’ படத்தை கிரிக்கெட்…

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இசை விழாவில் ‘ஏஞ்சலினாவை அறிமுகப்படுத்திய சுசீந்திரன்..!

சுசீந்திரனின் அதிரடியாக வெளியாக இருக்கும் படம் தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்தப்படத்தில் மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.. அதிரடி ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம்…

சுசீந்திரனுக்கும் ஏஞ்சலினாவுக்கும் என்ன சம்பந்தம்…?

சுசீந்திரனின் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாநகரம் புகழ் சந்தீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை முடித்தவுடனேயே தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்து நடத்தி…