Browsing Tag

எம்.எஸ்.பாஸ்கர்

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள்…

நிமிர் – விமர்சனம்

தென்காசி பகுதியில் தனது வயதான தந்தை மகேந்திரனுடன் வசித்து வரும் உதயநிதி போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்திவருகிறார். பள்ளிக்காலத்து தோழி பார்வதி நாயருடன் காதல் நன்றாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில், அவரது தந்தை அவருக்கு வேறு மாப்பிள்ளை…

“ஹே செல்வா.. என்னப்பா இது தாடியெல்லாம் வச்சு..?” ; திகைக்க வைத்த ரஜினி..!

இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கி நடித்துள்ள படம் '12.12.1950' டைட்டிலே அதுதாங்க... டைரக்டரின் பெயர், படத்தின் டைட்டில் தேதியை பார்த்ததும் அட இது சூப்பர்ஸ்டார் பிறந்த நாளாச்சே என பிளாஷ் அடிக்கிறதா..? அதே தான்.. என்றுமே…

இந்திரஜித் – விமர்சனம்

பலநூறு வருடங்களுக்கு முன் விண்வெளியில் இருந்து கல் ஒன்று பூமியில் விழுந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சச்சின் கண்டேகர்.. அது அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகளின் கைப்பிடியில் சிக்கியுள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாக ஒரு…

செம போத ஆகாதே’ ; நாளை பாடல்கள் வெளியீடு..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. இந்தப்படத்தில் அதர்வாவுடன் மிஷ்டி சக்கரபர்த்தி, அனைகா சோட்டி, ஜான்…

‘செம போத ஆகாதே’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. அதர்வா தயாரித்துள்ள இந்தப்படம் தற்போது நவம்பர் மாதம் ரிலீஸுக்கு…

ஷங்கரின் உதவியாளர் நடத்திய பிரமாண்ட ‘யாகம்’..!

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் நரசிம்மா.. இவர் தற்போது ‘யாகம்’ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அறிமுக நாயகனாக ஆகாஷ்குமார்…

பயம் காட்டிய யானை ; தண்ணி காட்டிய படக்குழுவினர்..!

‘குரு உச்சத்துல இருக்காரு’ என்கிற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு…