Browsing Tag

கரு.பழனியப்பன்

“இசைஞானிக்கு விழா எடுக்கவேண்டும்” ‘ராணி’ விழாவில் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..!

‘கபாலி’ படத்தை தொடர்ந்து சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘ராணி’.. சமுத்திரக்கனியின் சீடரான பாணி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள…

மைம் கோபியின் மனித நேயம்..!

வில்லன் நடிகர் தான் என்றாலும் அதெல்லாம் படத்தில் மட்டும் தான் என நிஜத்தில் தனது மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல குணசித்திர நடிகரும், மைம் கலைஞருமான மைம் கோபி.. சமீபத்தில் இவரது மைம் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது.…

கள்ளனாக மாறும் கரு.பழனியப்பன்..!

ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளை தரும் இயக்குனர்களில் கரு பழனியப்பனும் ஒருவர்.. இயக்குனராக இருந்த அவர் திடீரென ‘மந்திரப்புன்னகை’ படத்தில் ஹீரோவாகவும் மாறினார். அதன்பின் சில…

ரேஷ்மி மேனனுக்கு கரு.பழனியப்பன் அட்வைஸ்..!

  பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள ‘உறுமீன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், சி.வி.குமார், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட பல…

கரு.பழனியப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

‘பார்த்திபன் கனவு', 'பிரிவோம் சந்திப்போம்',  போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கரு.பழனியப்பன். தொன்மையும், கலாச்சாரப் பெருமையும் மிகுந்த காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். வாசிப்பை நேசிக்கும் இவர்,…

“நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..!

சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…