நீரிழிவுநோய் இல்லாத இந்தியா ; எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

244

Rally Image 2

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு,சென்னை கூடுவாஞ்சேரியில் எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணி காலை 10.30 மணிமுதல் 11.30மணிவரை நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் நீரிழிவு நோயைத்தவிர்க்கும் முறைபற்றிய பதாகைகளை ஏந்தி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன்,பெருந்திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்

Comments are closed.