அதிகவிலைக்கு போன ஆதி படம் ; மேமாதம் மெகா ரிலீஸ்..!
சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் 'யாகாவாராயினும் நா காக்க' என்றார். இப்போது இதே தலைப்பில் ஆதி நடிக்க உருவாகியுள்ள படம் தான் 'யாகாவாராயினும் நா காக்க' ஒரு…