நவீன திரைப்படங்களாக உருவாகும் எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள்..!
1990களின் ஆரம்பத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைவண்ணத்தில் உருவான ‘என் இனிய இயந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களை பார்க்காத துரதிர்ஷ்டசாலியா நீங்கள்? கவலையை…