‘அரண்மனை’ கம்பெனிக்கு மீண்டும் ‘கலகலப்பு’ ஊட்டும் சுந்தர்.சி
இயக்குனர் சுந்தர்.சியிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அவர் படத்தில் நடித்த நடிகர்கள் மீண்டும் அவரது டைரக்ஷனில் நடிக்க விரும்புவார்கள்.. அதேபோல அவரை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனமும் மீண்டும் அவரை வைத்தே படம் தயாரிக்க விரும்பும்.…