மூன்று இளைஞர்களின் கோபம் தான் ‘ஆதார்’..!
அடிக்கடி மக்கள் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தையை படத்துக்கு தலைப்பாக வைப்பது ஒரு புத்திசாலித்தனமான செயல். அந்தவகையில் மத்திய அரசின் மூலமாக கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களை மிரட்டி வந்த வார்த்தை தான் ‘ஆதார்’. அதனால் அதையே தன்…