“ராக்கெட் விடுவதை நிறுத்திவிட்டு நதிகளை இணைக்க வழி பாருங்கள்” ; சிவக்குமாரின் தார்மீக கோபம்..!
காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. ஆனால் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளதுடன்,…