Browsing Tag

Singamuthu

தாத்தா-மகன்-பேரன் மூவருக்கும் பாடல் எழுதிய பஞ்சு அருணாசலம்..!

‘அன்னக்கிளி’ படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து தயாரிப்பாளர்.. இல்லையில்லை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் சேர்ந்து திரையுலகில் பல இனிமையான பாடல்களை கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால…

இமானை சிக்கலில் மாட்டிவிட்ட பிரியா ஆனந்த்..!

யார் வம்ம்பு தும்புக்கும் போகாதவர் இசையமைப்பாளர் டி.இமான்.. தான் உண்டு தன வேலையுண்டு என்று இருப்பவர். அவரை இன்று தேவையில்லாத சிக்கலில் இழுத்துவிட்டு விட்டார் நடிகை பிரியா ஆனந்த்.. கஷ்டமான விஷயம் தான்.. இன்று காலை சத்யம் தியேட்டரில்…