செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இன்று துவங்கியது.!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார் என முன்பே கூறியிருந்தோம் அல்லவா.? அந்தப்படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என டைட்டில் வைத்து இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் துவங்கியது. முற்றிலும் புது…