வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசைப்படும் நடிகை வசுந்தரா!
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய ’பேராண்மை’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா.
தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும்,…