“விஷால்-கார்த்தி மீது இருந்த கோபத்தால்தான் அப்படி பேசினேன்” – சேரன் வருத்தம்..!
நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சரத்குமார் தலைமயிலான அறிமுக கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தபோது, அதில் தனது ஆதரவை தெரிவிப்பதற்காக கலந்துகொண்ட சேரன், அப்போது கார்த்த்-விஷால் இருவரையும் தாக்கி பேசியது பலரையும்…