அரசியல்வாதிகளை மேடையில் வைத்துக்கொண்டே விளாசிய லாரன்ஸ்..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வு இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. இந்நிலையில், அனிதா…