சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்பட போட்டி!
இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.…