இசைஞானிக்கு மரியாதை செய்வதற்காக நடைபெற இருக்கும் ஓவியப்போட்டி..!
இந்தியாவிலேயே முதன் முறையாக 1000ப டங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் ஓவியர்கள் போட்டி வரும் மார்ச்-12ஆம் தேதி அன்று காலை 9.30 மணி அளவில் லயோலா கல்லூரியில் வைத்து…