Browsing Tag

Neethanae En Pon Vasantham

கேரவன் வேண்டாம்..! குடைபிடிக்க ஆளும் வேண்டாம்..!

மேலே சொன்ன வாசகங்களுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல.. விஜய்யே தான்.. அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லப்படுகிற அவருடன் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரிடமும் பேசும்போது விஜய்யைப்பற்றி அவர்கள் தவறாமல் சொல்வது அவரது எளிமையைத்தான்.…