இரண்டேகால் மணி நேரத்தில் மகாபாரதம் ; சிவகுமாருக்கு சவால் விட்டது யார்..?
சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் ராமாயணத்தையும் இதேபோல இரண்டேகால் மணி நேரத்தில் அனைவருக்கும் புரியும் அழகு தமிழில்…