Browsing Tag

Kollywood News

சர்வதேச விருதுகளை வென்ற யாஷிகா ஆனந்தின் ‘பெஸ்டி’

ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ…

’பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு

விஜய் சேதுபதி நடிப்பில், நலன் குமராசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ப்ளக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. புதுமுகங்களின் உருவாக்கத்தில் அசத்தலான…

விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் மைக் டைசன்!

கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான ‘லிகேர்’ (LIGER) படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல்…

“என் படம் வெளியாக கூடாது என அழுத்தம் கொடுத்தார்கள்” – புளூ சட்டை மாறன் வருத்தம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…

Nana Patekar completes dubbing for Kaala

Superstar Rajinikanth’s Kaala has been generating sumptuous enthrallments for the fans. The film is now getting close on the heels of completion with post-production works. Meanwhile, today an interesting update has been mentioned by PR…

Prabhu Deva to direct Ajith Kumar’s Thala 59..?

Choreographer-actor turned filmmaker Prabhu Deva has been simultaneously working on many projects as an actor. Following ‘Gulaebaghavali’, which was released earlier this year for Pongal, the actor has geared up for the release of his…

எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் அரசியல் பேசி அதிரவைத்த ரஜினி..!

மதுரவாயல் அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 30ம் ஆண்டு விழா மற்றும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக…