“10வது நிமிடமே ஒகே செய்த கதை இது” ; அதர்வாவின் ‘தட்’ மொமென்ட்..!
ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் கதையை கேட்ட பத்தாவது நிமிடத்தில் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் அதர்வா. இதுபற்றி அவர் கூறியதாவது,
“இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில்…