ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர் ஹீரோவானார்..!
கதை இல்லாமல் கூட ஷூட்டிங் கிளம்பிவிடுவார்கள்.. வசனத்தைக்கூட படப்பிடிப்பு தளத்திற்கு போன பின்னாடி எழுதுவார்கள்.. ஆனால் ஹீரோ இல்லாமல் ஒருவர் ஷூட்டிங் கிளம்பினார் என்றால் அது ‘கலர் கண்ணாடிகள’ படத்தின் இயக்குனர் கே.ர.ராகுலாகத்தான்…