தாத்தா-மகன்-பேரன் மூவருக்கும் பாடல் எழுதிய பஞ்சு அருணாசலம்..!
‘அன்னக்கிளி’ படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து தயாரிப்பாளர்.. இல்லையில்லை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் சேர்ந்து திரையுலகில் பல இனிமையான பாடல்களை கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால…