ஊட்டியில் முகாமிட்ட ‘நரகாசூரன்’..!
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் ஏகலைவன் போல சினிமா கற்றுக்கொண்டு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின்’ மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது…