போலீஸ் கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்த ‘திருவனந்தபுரத்து சகோதரர்கள்..!
மலையாளத்தில் சாசனம் எழுதிக்கொடுத்ததுபோல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. நம்ம ஊர் சினிமாவில் கேப்டன் மாதிரி. இப்போது அவருக்கு அடுத்தபடியாக அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது…