Browsing Tag

47 நாட்கள்

அதிசயப் புதையலை தேடிச்செல்லும் இளைஞர்களின் சாகசமாக உருவாகும் ‘ழகரம்’..!

மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும், 47 நாட்கள், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி, அரவான், விசாரணை…

ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்..!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 60வது பிறந்தநாளை எட்டியுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப் பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத…