Browsing Tag

ஸ்ரீரஞ்சனி

நாடோடிகள் 2 – விமர்சனம்

12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் முந்தைய ரசிகர்களை அதே அளவிற்கு திருப்தி படுத்தியிருக்கிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி..? பார்க்கலாம். மதுரை…

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு

இயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான கவர்ச்சிகரமான தலைப்பு முதல் ஜிப்ரானின் மெல்லிசையான…

விரைவில் வெளிவர தயாராகும் நாடோடிகள்-2..!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,…

கதவை மையப்படுத்தி உருவாகும் படம்..!

தெருக்களில் அல்லது தாழ்வாரத்தில் நடந்து செல்லும் போது, ​​நாம் நிறைய கதவு எண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் பார்க்க, கேட்க, அல்லது அதனுடன் பயணிக்க நிறைய கதைகள் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோமா?. உங்களுக்கு ஒரு சாதாரண…

மதுரையில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘நாடோடிகள்-2’..!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,…

மகனுக்காக தானே களத்தில் இறங்கிய தம்பிராமையா..!

நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படத்தை விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன் இயக்கினார். படம் பெரிய அளவில் உமாபதிக்கு வரவேற்பை தரவில்லை என்பதே…

பயம் காட்டிய யானை ; தண்ணி காட்டிய படக்குழுவினர்..!

‘குரு உச்சத்துல இருக்காரு’ என்கிற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு…

வன்மம் – விமர்சனம்

விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் கிராமத்தில் வேலைக்கு போகாமல் ஊர்சுற்றும் நண்பர்கள்... கிருஷ்ணா சுனைனாவை காதலிக்க, விஷயம் அறிந்த சுனைனாவின் அண்ணன் மதுசூதனன் கிருஷ்ணாவை எச்சரிக்க வருகிறார். அப்போது கிருஷ்ணாவை காப்பாற்ற ஏற்படும்…