Browsing Tag

ஸ்டெர்லைட் ஆலை

துப்பாக்கி சூட்டில் ரசிகர் மரணம் ; தனுஷ் வேதனை

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் அராஜகமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 13 பேர் மரணமடைந்துள்ளனர்.. இதில் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகியான ரகு என்கிற காளியப்பனும் ஒருவர்.…

“நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா” ; கொந்தளிக்கும் கார்த்தி

தூத்துக்குடியில் அப்பாவி உயிர்கள் 1௦ பேரை காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என நடிகர் கார்த்தி கொந்தளிப்பாக தனது…

இனியும் சகித்துக்கொள்ள முடியாது” ; ஸ்டெர்லைட் விவாகரத்தில் வெகுண்ட சூர்யா..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில் நடிகர் சூர்யா வேதனையுடன் தனது…