ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்
ஒரு ஆட்டு கிடாயாழ் கருணை மனு போட முடியுமா.? முடியும்.. ஆனால் நீதிபதியிடம் அல்ல.. அந்த ஆண்டவனிடம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம் தான் இது.
முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் விதார்த் திருமணம் முடிந்ததும்…