Browsing Tag

வளவன்

கதைத்திருட்டுக்கு சவுக்கடி கொடுக்கவரும் ‘படைப்பாளன்’

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில்…

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்

செய்தித்தாள்களில் நாள் தவறாது இடம் பிடிக்கும் செய்தி தான் நகை பறிப்பு சம்பவங்கள்.. தகுந்த நேரத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நகை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு…