“விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும்” ; கவிஞர் வைரமுத்து கண்டனம்
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஆறுவார கால அவகாசம் முடியும் நாளில் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித சிறு முயற்சியையும் செய்யாத மாநில அரசையும் கவிஞர் வைரமுத்து கடுமையாக கண்டித்துள்ளார். இதுபற்றி அவர்…