Browsing Tag

லிங்குசாமி

“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்

பார்த்திபன் இயக்கி நடித்து தனது பயோஸ்கோப் பிலிம்ஸ் பிரேமர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறும் வித்தியாசமான படமான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று…

“விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும்” – நெகிழும் சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்

விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'சண்டக்கோழி 2'. இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு…

சண்டக்கோழி-2 – விமர்சனம்

ஒரு காலத்தில் ஓஹோவென ஹிட்டான படங்களுக்கு, அடுத்தடுத்து இரண்டாம் பாகங்கள் வெளியாகிவரும் இந்த சூழலில், சூப்பர்ஹிட்டான விஷாலின் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமும் இன்று வெளியாகி உள்ளது. இதில் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் என்ன…

சண்டக்கோழி மூன்றாம் பாகத்துக்கு தயார் லிங்குசாமி – விஷால் அறிவிப்பு

விஷால் நடிப்பில் லிங்குசாமி டைரக்சனில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’,, விஷாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி-விஷால் கூட்டணியில் இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது…

“என் பூஜை அறையில் இருக்கும் சாமி தான் லிங்குசாமி”; விஷால் நெகிழ்ச்சி..!

விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு படக்குழுவினருடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண்,…

படக்குழுவினருக்கு தங்க காசுகள் கொடுத்து மகிழ்வித்த விஷால்..!

சண்டக்கோழி-2 படக்குழுவினர் சமீப நாட்களாக தங்க மழை பெய்து வருகின்றது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி படக்குழுவினருக்கு தங்கம் வழங்கினார். அதை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு…

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு திரையுலகம் இறுதி மரியாதை..!

மறைந்த எழுத்தளார் பாலகுமாரனுக்கு தமிழ் திரையுலகில் இருந்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.. பாலகுமாரன் குறித்து பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நடிகர் சிவகுமார். கூறும்போது, பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும்…