Browsing Tag

ரேவதி

ஜோதிகாவுக்கு 3வது முறையும் ஜாக்பாட் தான்

சூர்யா, ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றி…

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா,…

நட்பையும் காதலையும் புனிதப்படுத்தும் ‘அழியாத கோலங்கள்-2’..!

நான்கே நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி நட்பையும் காதலையும் இதைவிட புனிதப்படுத்திவிட முடியாது என்கிற மாதிரியான ஒரு அருமையான படமாக ‘அழியாத கோலங்கள்-2’ படம் உருவாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து. அதில் அர்ச்சனா நடிப்பதால் அவார்ட் படம்…

பத்து ஆண்டுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் நகுல் மற்றும் சுனைனா

'காதலில் விழுந்தேன்' என்கிற படம் மூலம் திரையுலகில் கால் பதித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப்படத்திற்கு கொடுத்த அதிரடி பப்ளிசிட்டியால் பாப்புலரானவர்கள் தான் நகுல்-சுனைனா ஜோடி. அதே சூட்டோடு அடுத்ததாக மாசிலாமணி என்கிற படத்திலும் இவர்கள்…

கலைஞர் நினைவேந்தல் ; ஸ்டாலினை நெகிழவைத்த ரஜினி..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள்…

நியாயத்தை சொன்ன ‘கேணி’ படத்திற்கு கேரள அரசு அளித்த கெளரவம்..!

தமிழக கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கேணி. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், என ஒரு…

கேணி – விமர்சனம்

இன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், மொழிகள் தாண்டி மனசாட்சிப்படி மக்களுக்கு உதவும் குணத்தால் தான் நினைத்ததை விடாப்பிடியாக சாதிக்க நினைக்கும் ஒரு…

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள்…

“கேரளாவில் இருக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை” ; கேணி’ விழாவில் பார்த்திபன் வேதனை..!

மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது 'கிணர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில்…