Browsing Tag

யுவன் ஷங்கர் ராஜா

செம போத ஆகாதே’ ; நாளை பாடல்கள் வெளியீடு..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. இந்தப்படத்தில் அதர்வாவுடன் மிஷ்டி சக்கரபர்த்தி, அனைகா சோட்டி, ஜான்…

5 நடன இயக்குனர்கள் வடிவமைத்த சந்தானத்தின் அறிமுகப்பாடல்..!

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்தப்படத்தில் "கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே” என்கிற சந்தானத்தின் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. இந்தப்பாடலுக்கு சிம்பு…

பின்னணி பாடகியாக மாறிய ஏ.எம்.ரத்னம் மருமகள்..!

இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர். தற்பொழுது பின்னணி பாடகராக…

சிம்புவுக்கு ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னார் தனுஷ்..!

  சினிமாவில் இரண்டு விஷயங்கள் நடக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பது.. இன்னொன்று செல்வராகவன் படத்தில் சிம்பு நடிப்பது.. இதோ இப்போது இரண்டு விஷயங்களுமே நடக்கப்போகிறது.…

எளிமையாக நடந்த ‘இடம் பொருள் ஏவல்’ இசை வெளியீடு..!

  ‘நீர்ப்பறவை’ படத்திற்குப்பின் சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தான் 'இடம் பொருள் ஏவல்'. தான் எழுதிய பாடல் மூலம் தேசியவிருதுபெற்று, அதன்மூலம் சீனு ராமசாமிக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் வைரமுத்து தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார்.…

பூஜை – விமர்சனம்

  பொள்ளாச்சியில் கோவில் தர்மகர்த்தா என்கிற போர்வையில் சொந்தமாக கூலிப்படையை வைத்து கொலைசெய்பவர் ரவுடி முகேஷ் திவாரி. கோவை குரூப் கம்பெனிகளின் கோடீஸ்வர வாரிசு விஷால். போலீஸ் அதிகாரியான சத்யராஜை போட்டுத்தள்ள நினைக்கும் அவரது திட்டம்…

“மசாலா படம் எடுக்குற மந்திரவாதி நான்” – இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி படங்கள் என்றாலே நான்ஸ்டாப் ஆக்ஷன் தான்.. எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்காரவைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். தற்போது விஷாலை வைத்து அவர் இயக்கிவரும் ‘பூஜை’ படமும் அந்த லிஸ்ட்டில்…

நாளை திருடன் போலீஸ் இசைவெளியீட்டு விழா..!

சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். படத்தின் பெயர் 'திருடன் போலீஸ்'. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது முழுவீச்சில்…