மும்பை திரைப்படவிழாவில் மூன்றாம் படமாக ‘குற்றம் கடிதல்’..!
‘குற்றம் கடிதல்’ என அட்சர சுத்தமாக தனது படத்துக்கு தமிழில் பெயர் சூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரம்மா.. ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் …