Browsing Tag

‘மிக மிக அவசரம்’

“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர்…

ஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!

விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார்…

“சுதந்திரமான நடிகை நான்” ; ஸ்ரீபிரியங்கா

கங்காரு படத்தில் அறிமுகமாகி வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருபவர் ஸ்ரீபிரியங்கா.க்கிறேன். அடுத்து இவரது நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.…

“நாயகன்-நாயகி இணைந்த ஒரு காட்சி கூடவா இல்லை” ; அதிசயிக்க வைக்கும் மிக மிக அவசரம்..!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம்…

மிக மிக அவசரமாக சுரேஷ் காமாட்சி சொல்ல வருவது என்ன..?

'மிக மிக அவசரம்’ டீசர் வெளியான ஒரு நாளிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் டீசர் சொல்லும் சங்கதி தான். மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை…

ஜூலை-8ல் ‘மிக மிக அவசரம்’ டீசர் வெளியீடு..!

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்தப்படங்களில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கங்காரு’ பட நாயகி ஸ்ரீப்ரியங்கா தான் இதிலும்…

‘மிக மிக அவசரம்’ பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பாரதிராஜா..!

தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாக்கி…