புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்..!
சமகாலப்படங்களை விட சரித்திரகால படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இயக்குனரான சிம்புதேவன், விஜய்யை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பிக்கிறார். இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள பனையூரில் அரண்மனை போன்று பிரமாண்டமான செட்…