Browsing Tag

தோழர் தியாகு

கணவரின் கடிதத்தால் போராட்டத்தை கைவிட்டார் தாமரை..!

தன்னை விட்டு பிரிந்துசென்ற தனது கணவர் ‘தோழர் தியாகு’வை கண்டுபிடித்து தன்னுடன் இனைத்து வைக்கும்படி கடந்த எட்டு நாட்களாக சூளைமேடு, வேளச்சேரி, வள்ளுவர்கோட்டம் என மூன்று இடங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார் கவிஞர் தாமரை.…

கவிஞர் தாமரைக்கு ஆதரவாக எழுத்தாளர் ஞாநி அறிக்கை

கௌதம் மேனனின் படங்களின் ஹிட் பாடல்களால் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் கவிஞர் தாமரை. இவரது கணவர் தான் தமிழ் தேசிய ஆர்வலரான தோழர் தியாகு. இவர் தாமரையை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒரு வருடத்திற்கு முன்னரே பிரிந்து சென்றுவிட்டார்.…