Browsing Tag

ஜோ மல்லூரி

தமிழ் இருக்கை அமைக்க வைரமுத்து நன்கொடை..!

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இன்று பெற்றுக்கொண்டார். சென்னை லீ…

சி-3 – விமர்சனம்

சிங்கம், சிங்கம்-2 வரிசையில் சூர்யா-ஹரி கூட்டணியில் மூன்றாவது பாகமாக இன்று வெளியாகி இருக்கிறது ‘சி-3’. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்பை, வேகத்தை கூடவே அவற்றின் வெற்றியை இந்தப்படமும் தக்கவைத்திருக்கிறதா..? பார்க்கலாம். ஆந்திரா…

பறந்து செல்ல வா – விமர்சனம்

நாசரின் மகன் லுத்புதீன் பாட்ஷா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படம் இது.. தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி, ஜோ மல்லூரி ஆகியோருடன் ஒரே வீட்டில்…

ஸ்ட்ராபெரி – விமர்சனம்

கால் டாக்ஸி ட்ரைவரான பா.விஜய்யை ஆவிகளுடன் பேசும் ஜோ மல்லூரியும் அவரது மகள் அவனி மோடியும் சேர்ந்து ஒரு ஆவி அவருடன் பேச விரும்புவதாக கூறி தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.. அது பள்ளிக்கூட பஸ் விபத்தில் இறந்துபோன குழந்தையின் ஆவி என்பது…

“காஜல் அகர்வால் என் பையனுடன் நடிக்கவேண்டும் என நினைத்தேன்” – விஷாலின் தந்தை கலாட்டா..!

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘பாயும் புலி’ பாய்வதற்கு தயாராகிவிட்டது. அதன் முன்னோட்டம் தான் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி. காஜல் அகர்வால், சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு…

காக்கா முட்டை – விமர்சனம்

  சேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து…

மொசக்குட்டி – விமர்சனம்

ஓடும் லாரிகளில் நள்ளிரவு நேரத்தில் தார்பாயை கிழித்து பொருட்களை அபகரிக்கும் நண்பர்களான வீராவும் சென்றாயனும், அதை குவாரி நடத்திவரும் ஜோ மல்லூரியிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்குபவர்கள். அந்த ஊருக்கு வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்படியாவது…

அப்புச்சி கிராமம் – விமர்சனம்

விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக, உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள். அப்புச்சி…