Browsing Tag

ஜெகபதி பாபு

எஸ்.பி.ஜனநாதனின் லாபம் அவருக்கு மணிமகுடமாக இருக்கும்

சமூக கருத்துக்களை மையப்படுத்தி ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த அவர் மரணத்தை தழுவினார். அதேசமயம் அவர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர்…

சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

சிரஞ்சீவி (நரசிம்மா ரெட்டி) ஆந்திராவில் ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலகட்டம் அது. சிற்றரசருக்கான அதிகாரங்கள் அவருக்கு இல்லை. ஆனாலும் மக்கள் அவர் மீது கொண்ட அதீத அன்பு, மரியாதை…

மே-31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்..!

சூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்)’ இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ்,…

விஸ்வாசம் – விமர்சனம்

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன் மனைவி பாசம் என மூன்று படங்களிலும் குடும்ப உறவுகளின் மேன்மையை சொன்ன இயக்குனர் சிவா, இதில் மகளின் கனவை…

எழுத்தாளர்களின் சாம்ராஜ்யத்தில் உருவாகும் படத்தில் அர்ஜுன்-ஜாக்கி ஷெராஃப்

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுக இயக்குநர்…

படா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல இன்னொரு சிரஞ்சீவி படம் தானே என சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. காரணம் இந்தப்படத்தில்…

தமிழ்நாட்டில் ‘செல்வந்தன்’ஆக மாற முயற்சிக்கும் மகேஷ்பாபு..!

இதுவரை மகேஷ்பாபுவின் படங்கள் தமிழ்நாட்டில் தெலுங்கில் தான் முதலி ரிலீஸாகும். அதன்பின்னர் சில காலம் கழித்து தமிழ் டப்பிங்காக வெளிவந்து தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.. ஆனால் இந்தமுறை மகேஷ்பாபு நடித்துவரும் ‘ஸ்ரீமந்துடு’ படம்…

லிங்கா – விமர்சனம்

  தாத்தா கட்டிய அணைக்கட்டிற்கு வரும் ஆபத்தை பேரன் தடுத்து நிறுத்துவதுதான் ‘லிங்கா’வின் ஒருவரி கதை.. எழுபது வருடங்களுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராஜாவாகவும் கலெக்டராகவும் இருந்த ராஜா லிங்கேஸ்வரன், கிராமத்து மக்களை…