Browsing Tag

சிங்காரவேலன்

‘களவாணி-2’ உரிமை யாருக்கு..? இயக்குனர் சற்குணத்திற்கு சிங்காரவேலன் பதிலடி..!

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் 'களவாணி-2' படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல…

எழுத்தாளர்களின் சாம்ராஜ்யத்தில் உருவாகும் படத்தில் அர்ஜுன்-ஜாக்கி ஷெராஃப்

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுக இயக்குநர்…

கழுகு-2′ இந்தி விற்பனை உரிமையால் எகிறும் கிருஷ்ணாவின் மார்க்கெட்..!

பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசிமுடிக்கின்றனர். .மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள்…

‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..!

கழுகு சுமார் ஏழு வருடங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற கழுகு படத்திற்கும் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'கழுகு-2' என பெயர் வைக்கப்பட்டுள்ளா இந்தப்படத்திலும் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும்…

நாளைய இயக்குனர் டைரக்சனில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!

அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் 'தீதும் நன்றும்' என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது…

விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும்…

“தாணு என்னை களங்கப்படுத்தி விட்டார்” – விநியோகஸ்தர் சிங்காரவேலன் குற்றச்சாட்டு..!

கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று சொல்லிவந்த நிலையில், மீண்டும் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நேற்றுமுன் தினம் திருப்பூர் சுப்பிரமணி தரப்பு லிங்காவினால்…

மணிரத்னம் படத்தின் டைட்டிலாக கமல் பாடல் வரி..?

  தூங்கிக்கொண்டிருந்த சிங்கம்.... ஸாரி.. உவமை சரியாக இல்லை.. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்... பதுங்கியிருந்த புலி இப்போது பாய்சலுக்கு தயாராகிவிட்டது. வேறு யார்.. நம்ம மணிரத்னம் சார் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப்படத்தில்…

சிங்காரவேலன் சுயம்புலிங்கமாக மாறிய கதை…!

காலம் மாற மாற நடிகர்களின் முகத்தோற்றங்களும் அவர்களது ஆரம்ப கால உருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கும்.. மீண்டும் அவர்கள் தங்களது இருபது வருடத்திய உருவத்தை வெளிக்கொணர்வதும் நடைமுறைக்கு…