“குழந்தைகளை கல்வியின் பெயரால் வாட்டி வதைக்காதீர்கள்” –இயக்குனர் செல்வபாரதி ஆவேசம்..!
விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ என மூன்று படங்களை இயக்கியவர் கே.செல்வபாரதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியை வைத்து ‘முரட்டுக்காளை’ படத்தை ரீமேக் செய்து இயக்கியவர் இப்போது ‘காதலைத்தவிர வேறொன்றும்…